Monday, July 02, 2007

Be Happy

கொஞ்ச நாளைக்கு முன்னால, என்னோட friendகிட்ட ஒரு கவிதையை பத்தி பேசிக்கிட்டு இருந்தேன். அப்போ அவங்க சொன்னாங்க, எந்த நல்ல கவிதையிலும் கொஞ்சம் சோகம் கலந்து இருக்கும்ண்ணு. நம்ம மெலடி பாட்டுக்கள் முக்கால்வாசி சோக பாட்டு தான்னு சொன்னாங்க. அது உண்மையா இல்லையான்னு இப்ப நம்ம ஆராய வேண்டாம். விஷயம் என்னன்னா... இந்த சோகம், சுண்ணாம்பு எல்லாம் எதுல வேணும்னாலும் இருக்கட்டும். ஆனா, இனிமேல் என்னோட பதிவுல இருக்காது.